வணிகவழி வேளாண் சுற்றுலா - 11: வேளாண் சுற்றுலாவில் விவசாயிகளின் பங்கு!

By முனைவர் செ.சரத் 

வேளாண் சுற்றுலாவில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளான இத்தாலி மற்றும் அமெரிக்காவில் வேளாண் சுற்றுலாவை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்த்ததன் முழுமுதற் நோக்கமே, பொருளாதார ரீதியாக அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, சுற்றுலாவாசிகளிடத்தில் வேளாண் சுற்றுலா தொடர்பான புரிதலை ஏற்படுத்துவது, ஊரக வளர்ச்சியை வேளாண் சுற்றுலாவோடு இணைத்து மேற்கொள்வது, வேலைவாய்ப்பை உண்டாக்கித் தருவது, உள்ளூர் விவசாயிகளை வேளாண் சுற்றுலா மூலம் வலுப்படுத்துவதுதான் வேளாண் சுற்றுலாவின் நோக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE