ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட்: ஏன் எதற்கு எப்படி?

By Guest Author

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தனது முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை பொருத்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது. இதன்படி, 2023-24 ஆண்டுக்கான டிவிடெண்டாக ரூ.2.1 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 141 சதவீதம் அதிகம். 2022-23 நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ரூ.87,416 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது.

எப்படி வருவாய் வருகிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE