அரிசி, பருப்பு விலை தொடர்ந்து உயர்வது ஏன்?

By செ.சரத்

கடந்த ஓராண்டாகவே சர்வதேச சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 8%வரை உயர்ந்துள்ளது. இதற்கு உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு ஆகியவை காரணம். ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யாதது மற்றும் எல்நினோவால் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவிய கடும் வறட்சியால் அரிசி உற்பத்தி குறைந்தது.

அரிசி அதிகம் உற்பத்தியாகும் தாய்லாந்து, இந்தோனேசியாவிலும் எல்நினோ விளையாடி உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா தனது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய 20 லட்சம் டன் அரிசியை வாங்க முயற்சி செய்து வருகிறது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40% ஆக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்