அந்த பள்ளியில் பிளஸ் டூ தேர்வுக்கு முன்பாக கடைசி நாள் வகுப்பு. வகுப்பாசிரியர் ஒவ்வொரு மாணவனையும் அவர்களின் வருங்கால லட்சியம் என்ன என்று கேட்டார். பல மாணவர்கள் டாக்டர், இன்ஜினீயர், ஜட்ஜ், கலெக்டர் உள்ளிட்ட பல பதவிகளை அடைய விரும்புவதாக தெரிவித்தனர். மஹாதேவனை கேட்டபோது அவன் தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புவதாக தெரிவித்தான். ஆசிரியர் கிரிக்கெட்டில் என்னவாக விரும்புகிறாய் என்றும் அதற்கான காரணத்தையும் கேட்டார். மஹாதேவன் தான் ஒரு பவுலராக விரும்புவதாகவும், பவுலர்தான் அவுட் ஆகாமல் விளையாடமுடியும் என்றான். அதாவது பவுலருக்குதான் ரிஸ்க் கிடையாது என்றான். அவனுக்கு ஒவ்வொரு பந்தையும் பேட்ஸ்மேன் அடித்து ஆறு ரன் எடுத்தால் அது தனது குழுவுக்கு பெரிய ரிஸ்க் என்பது ஏனோ புரியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
10 days ago