மாதத்துக்கு 5 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் முந்த்ரா துறைமுகம்

By எஸ். அசோக்குமார்

இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் முந்த்ரா. நாட்டின் மிகப்பெரிய கன்டெய்னர் துறைமுகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும் இது விளங்குகிறது. இதனை அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. முந்த்ரா துறைமுகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அரபிக் கடலோரம் அமைந்துள்ளது முந்த்ரா நகரம். 25 ஆண்டுகளுக்கு முன்பு முந்த்ரா பகுதி தரிசு நிலமாக உப்பங்கழி போல் காட்சியளித்தது. முந்த்ராவுக்கு அருகே உள்ள நாட்டின் முக்கியமான கண்ட்லா துறைமுகத்தை கவுதம் அதானி இளம் வயதில் பார்வையிட்டார். அப்போது அதைவிட பெரிய துறைமுகத்தை முந்த்ராவில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE