டேட்டா ஸ்டோரி | இந்தியாவும் அதன் மாநிலங்களும்: கடன்சுமை

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டுக்கு மத்திய அரசு, பல்வேறு திட்டங்களுக்கு செலவிட ரூ.45 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஆண்டில் மத்திய அரசின் வருவாய் ரூ.27.16 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாயை ஒப்பிட செலவு 37 சதவீதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கும்போது, மத்திய அரசு தன்னுடைய செலவினத்தை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறது.

மாநிலங்களுக்கும் இதுதான் நிலைமை. செலவினத்துக்கு ஏற்ப வருவாயை பெருக்குவது கட்டாயம். வருவாய் பெருகாமல், கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிடக்கூடும். இந்தியாவின் கடன் எவ்வளவு, எந்தந்த மாநிலங்களுக்கு அதிக கடன் உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE