எல்லோருக்கும் அல்ல. ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பது போல சில விஷயங்கள் உலகில் உண்டு. பாவம், அப்படி ஒன்று பாண்டியன் என்பவருக்கு வந்துவிட்டது. அவருக்கு மாத சம்பளம், இருபது, இருபத்தைந்தாயிரம் இருந்தால் அதிகம். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு ஏன் இந்த நிலை என வருத்தப்பட்டேன். ஒராண்டுக்குப் பிறகு அவரை சந்தித்து உரையாடினேன்.
“சரியாகி விட்டதா?”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்