பணமின்றி அசையாது உலகு - 4: வாழ்க்கை மாரத்தான்

By சோம வள்ளியப்பன்

‘எங்க அப்பா எவ்வளவு அருமையானவர் தெரியுமா! என்று சொல்லும் பலருடைய அப்பாக்கள் மறைந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும்’ என்று முகநூலில் ஒரு வாக்கியம் பார்த்தேன்.

அப்பாக்கள் எப்போதுமே அக்கறையானவர்கள்தான். ஆனால் பிள்ளைகள் அதை அவர்கள் இருக்கும்போது உணர்வதில்லை என்பதுபோல, வருமானம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் போது பலருக்கும் அதன் அருமை தெரிவதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE