இந்தியாவில் மத்திய மற்றும் மாநிலங்களால் பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றுக்கு மாற்றாக, ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த வரி சீர்திருத்த முறையால் நாட்டின் வரி வசூல் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. அதிக அளவில் வசூலான டாப் 10 மாநிலங்களின் பட்டியல் இது....
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்