டிசம்பர் 2022ல், கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் 15வது உயிரினப் பன்மை உச்சி மாநாடு (COP-15-Convention on Biodiversity) நடைபெற்றது. அந்த மாநாட்டின் முடிவில் 23 இலக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில் அயல் உயிரினங்கள் - ஆக்கிரமிப்பு உயி ரினங்களை அழித்தல், கட்டுப்படுத்துதல் ஆறாவது இலக்காக உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் ஏற்படுத்திய அழிவு, பொருளாதாரப் பிரச்சினை, விவசாய உற்பத்தி பாதிப்பு போன்றவை மிகப் பரவலாக உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்