பிப்ரவரி 2: சதுப்புநில நாள் | பாழ்நிலமாகத் தவறாகக் கருதப்படும் புதையல்கள்

By செய்திப்பிரிவு

சதுப்புநிலம்-நீர்நிலைகள் என்பவை இயற்கை நமக்குத் தந்திருக்கும் கொடை. கடலோர சதுப்புநிலம், உள்ளடங்கிய நிலப்பரப்புகளில் அமைந்துள்ள சதுப்புநிலம் என்று இவை இரு வகைப்படும். தெற்காசியாவிலேயே அதிகமான ராம்சர் தளங்கள் இந்தியாவில்தான் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஈரநில வகைகளின் பரப்பளவு மதிப்பீடுகள், நீர்ப்பரவல், தாவரங்கள் நிலை ஆகியவை புவியியல் தகவல் அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 24,684 சதுப்புநிலங்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE