வையை 2022

By செய்திப்பிரிவு

இயற்கை விவசாயிகளின் ஆண்டு மலர் மதுரையில் செயல்பட்டு வரும் ‘வையை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு', ‘வையை' என்கிற பெயரில் 2022ஆம் ஆண்டுக்கான இயற்கை விவசாயிகள் ஆண்டு மலரை வெளியிட்டிருக்கிறது.

இந்த மலரில் உள்ள கட்டுரைகள் இயற்கை விவசாயத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன: நாம் அறவே மறந்துவிட்ட மிளகி (அழகி), செம்மிளகி, வையகுண்டா, தில்லைநாயகம், அரைச்சம்பா, சீங்கினிக்கார், கல்லுருண்டை, புழுதிக்கார், பூங்கார், உவர்குண்டா, குறுவைக்களையான், வரப்புக்குடைஞ்சான் உள்ளிட்ட பலபாரம்பரிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

மேலும்