நான் கண்ட செம்போத்து

By செய்திப்பிரிவு

சில்லென்ற வாடைக்காற்றுடன் மனத்தை மயக்கும் எழிலான மாலை வேளையில் வயல்வெளி பக்கம் சென்றிருந்தேன். ‘குகுக்.. குகுக்.. குகுக்..’ என்கிற சத்தத்துடன் மரத்தில் அங்குமிங்கும் ஒரு பறவை தாவிக்கொண்டிருந்தது.

அந்தப் பறவை செம்போத்து. அதைப் பார்த்த அடுத்த கணமே என் சிறுவயது நினைவுகளை மனது அசைபோடத் தொடங்கியது. எனக்கும் அந்தச் செம்போத்துக்கும் இடையிலான தொடர்பு ஒரு பெரும் கதை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE