வியக்கவைக்கும் குஷா யானையின் பயணம்

By நிஷா

குடகு மாவட்டம், குஷால் நகரில் பிரசித்தி பெற்ற துபாரே வளர்ப்பு யானை முகாம் உள்ளது. மக்கள் வாழும் இடங்களில் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டுயானைகள் வனத்துறையினரால் பிடித்துக் கொண்டுவரப்பட்டு அங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மைசூரு தசரா ஜம்பு சவாரியில் கலந்து கொள்ளும் யானைகள்கூட இந்த முகாமில்தான் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கே கும்கி யானைகளும் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE