உக்ரைன் - ரஷ்யா போரால் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பின் பேரோசையைக் கேட்டு மனிதர்களுடன் சேர்ந்து விலங்குகளும் நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 99 ஏக்கர் பரப்பளவில், 378 பணியாளர்கள், வருடத்திற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பார்வையாளர்களுடன் செயல்பட்டு வந்த ‘கீவ் நகர் உயிரியல் பூங்கா’ ரஷ்யப் படைகளின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ளது. 1909ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பூங்காவில், 200 இனங்களைச் சேர்ந்த 4,000 விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்