பெருநகரமும் பறவைகளும் - ஒரு பார்வை

By த.முருகவேள்

இந்தியப் பறவைகள் நிலை 2023 (SoIB 2023) அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது eBird தளத்தில் ஆர்வலர்கள் பதிவேற்றிய 3 கோடிக்கும் அதிகமான தரவுகளைப் பயன்படுத்திப் பறவைகளின் எண்ணிக்கை, அவற்றின் நிலையைப் பற்றிய தகவல்களை நமக்கு அளிக்கின்றது.

வாழிட இழப்பு என்பது பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவருவதற்கான பெரிய அச்சுறுத்தல் என்பதற்குச் சான்று பகர்வதுடன், குறிப்பாகப் புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், காடுகளில் வாழும் பறவை இனங்களுக்கும் இந்த அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE