கூடு திரும்புதல் - 16: காலநிலை இலக்கியங்கள்

By வறீதையா கான்ஸ்தந்தின்

இரண்டு நூற்றாண்டு காலமாக மேலை நாட்டு எழுத்தாளர்கள் பிறழ் உலகின் சமூக அவலங்களைப் புனைவுகளாக்கி வருகின்றனர். மேரி ஷெல்லியின் ‘கடைசி மனிதன்’, ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘துணிவுமிகும் புதிய உலகு’, ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ போன்றவை புகழ்பெற்ற பதிவுகள். தொடர்ந்து, சாரா டேவிஸ் கோஃபின் ‘கடைசியில் உயிர் மீந்திருப்பவர்கள்’, சூ ரெய்ன்ஃபோர்ட்டின் ‘மேலும் சிவப்பேறும் நாள்கள்’ போன்ற புனைவுகள் கவனம் பெற்றன.

மேலை நாட்டுப் புனைவுகள்: சூழலியல் சீர்குலைவையும் காலநிலை பிறழ்வையும் மையப் படுத்தும் புனைவிலக்கியங்கள் மேலைநாடுகளில் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் கிளெய்ர் அர்மிஸ்டெட் எழுதிய, ‘உலகைக் காப்பாற்றும் கதைகள்: காலநிலை புனைவுகளின் புதிய அலை’ என்கிற கட்டுரையை வாசித்தேன். இப்பொருண்மை குறித்துக் கடந்த இரண்டு பதிற்றாண்டுகளில் வெளிவந்த மேலைநாட்டுப் புனைவுகளைக் கறாராக மதிப்பீடு செய்கிறது இந்தக் கட்டுரை. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுகிறேன்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE