மனிதத் தலையீட்டால் இடம்பெயரும் மீனவர்கள்

By ரா.பி.சகேஷ் சந்தியா

“இயற்கையின் மீதான மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாமே அளவு கடந்து தற்புகழ்ச்சி அடைந்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகின்றது.

ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையாயினும், இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் முற்றிலும் எதிர்பாராத வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இவை பல தடவைகளில் முதலில் கிடைத்த விளைவுகளையும் ரத்துசெய்து விடுகின்றன” என்கிறார் மார்க்சிய ஆசான் பிரெட்ரிக் ஏங்கல்ஸ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE