கூடு திரும்புதல் - 10: காலநிலை: எங்கு நிற்கிறோம்?

By வறீதையா கான்ஸ்தந்தின்

நவீனப் பேரிடர் மேலாண்மையில் இப்படியொரு வாசகத்தை முன் வைக்கிறார்கள்: கடந்த காலம் எதிர்காலத்துக்கான வழிகாட்டி அல்ல. காலநிலைச் சிக்கலுக்கும் இது ஓரளவு பொருந்தும் என்றே நினைக்கிறேன். இனி வரப்போகும் மாற்றங்களின் தன்மையும் வேகமும் பழையன போல் இராது.

காலநிலை ஒரு விதமான அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றனவா? கொள்கை வகுப்பதற்கு உதவும் ஆய்வுகளுக்கும், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒதுக்கப்படும் நிதிதான் அரசின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். நடைமுறையில், கட்சி அரசியலும் கார்ப்பரேட் மூளைகளும்தான் அரசுக்கொள்கைகளை வழிநடத்துகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE