சமீபத்தில் நான் நன்கு பழகிய பழங்குடிகள் இருவர் யானைத் தாக்குதலுக்குப் பலியாகிவிட்டார்கள். ஒருவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கன். இன்னொருவர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னன்.
கூட்டுறவுச் சங்கத்திற்கு வந்துவிட்டு முக்கியச் சாலையிலிருந்து இறங்கி ஒரு மதிய நேரத்தில் ஆணைகட்டிக்கு அருகில் உள்ள பதிக்கு, ரங்கன் நடந்துபோய்க்கொண்டிருந்தார். பவானிஆற்றில் நீர் அருந்திவிட்டு காடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறது ஓர் ஒற்றை யானை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்