குளங்களைத் தேடிக் காக்கும் கோவைக் குழு

By டி.ஜி.ரகுபதி 


கோவை மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு வறட்சியான சூழல் நிலவியது. விவசாயப் பயன்பாட்டுக்கு, அடிப்படைத் தேவைக்குத் தண்ணீர் இல்லாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுகிடந்தன.

நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய கால்வாய்கள் அடைத்துக் கொண்டிருத்தல், ஆக்கிரமிப்பு, சீமைக் கருவேல மரங்கள், பிளாஸ்டிக் கழிவு அடைப்பு ஆகியவையும் நீர்நிலைகள் வறண்டதற்கு முக்கியக் காரணங்களாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE