ஜான்சிங்: களப்பணியும் காட்டுயிர் பேணலும்

By சு.தியடோர் பாஸ்கரன்

கோயம்புத்தூரில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் எனது அலுவலகத்திற்கு ஜான்சிங் வந்தார். தற்போது ஒரு கல்லூரியில் போதித்துக் கொண்டிருப்பதாகவும், காட்டுயிரியலில் கொண்ட ஆர்வத்தினால் தனது பணிப்பாதையை மாற்ற நினைத்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டார் என்று எனக்குப் பட்டது. ஒரு சிறிய உந்துதல்தான் அவருக்குத் தேவைப்பட்டது. ‘உங்களை ஈர்க்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு துறையில் நீங்கள் நுழைந்தால், அதில் நிச்சயம் பிரகாசிப்பீர்கள்’ என்று கூறினேன். காட்டுயிரியலில் ஜான்சிங் பதித்த தடத்தில் பலர் இன்று ஆர்வத்துடன் பயணிக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE