பவளம்: வெறும் அலங்காரத்திற்கு மட்டுமா?

By கவிதா.கி

நம்மில் பலருக்கும் நமக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தூரம் தெரியும். ஆனால், கடலின் ஆழம் என்னவென்று கேட்டால் பதில் கிடைப்பது சந்தேகம்தான்.

கடலின் மிக ஆழமான பகுதி என்று அறியப்படுகின்ற பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் ஆழம் 11 கிலோமீட்டர் (10,928 மீ.). நாம் சுவாசிக்கத் தேவையான உயிர்வளி கடலில் இருந்துதான் பெருமளவு கிடைக்கிறது தெரியுமா? அது மட்டுமல்லாமல், உலகில் நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளின் காலநிலையைத் தீர்மானிப்பதும் பெருங்கடல்கள்தான். ஆனால் இன்றைக்குக் கடல்கள், நம் கழிவுகள் அனைத்தும் இறுதியில் சென்றடையும் இடமாக மாறிவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE