சுற்றுச்சூழல் நாளில் என்ன செய்யப் போகிறோம்?

By செய்திப்பிரிவு

நமது உடல் நலம் சீர்கெடுவதைப் போல, புவியின் இயற்கை வள ஆரோக்கியம் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக மனிதச் செயல்பாடுகள், பல உயிரினங்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன.

உலகம் முழுவதும் 200 கோடி ஹெக்டேர் நிலம் மனிதச் செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்ற உயிரினங்கள் அழிவுநிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை இன்னும் நாம் உணரவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்