மே மாத இறுதியில் ஒரு நாள். புது டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒரு வழக்கைத் தள்ளிவைத்தது. “நீதிமன்றத்துக்குள் குளிர்சாதன வசதி இல்லை; கழிவறையில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெக்கையால் வியர்வை வழியும் நிலையில் வாதி, பிரதிவாதிகளின் வாதங்களைக் கேட்பது கடினம். விசாரணையை நடத்த இயலாததால் வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது’ என வழக்கை விசாரிக்கும் முதன்மை அதிகாரி கூறினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்