பயணம் எல்லாருக்கும் விருப்பமானது. புதிய சூழல், புதிய மனிதர்கள். புதிய உறவுகள், புதிய அறிவுகளைத் தரவல்ல அலாதியான அனுபவம். அறிவியல் ஆய்வுகளுக்காக, நாடு பிடிப்பதற்காக, மெய்யறிவுத் தேடலுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள் பலர். தனி மனிதர்கள் மேற்கொண்ட சில பயணங்கள் வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால், பயணத்தின் சிறப்பு கூடு திரும்புவதில் இருக்கிறது.
பயணங்களின் முன்னோடிகள் விலங்கினங்களே. பருவச் சுழற்சியை அடியொற்றிய விலங்குகளின் வலசையில் ஓர் ஒழுங்கு தென்படுகிறது. வலசை உயிரினங்களின் நடத்தைகளில் பொதுப்பண்பு ஒன்று உண்டு- குறித்த காலத்தில் அவை தங்கள் வாழிடங்களுக்குத் திரும்புகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
21 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago