இந்தியாவில் 1973இல் புலி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தற்போது 50 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டது. இந்தியக் காடுகளில் புலிக் காப்பகங்கள் தொடங்கப்பட இது காரணமாக இருந்தது.
1972ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியக் காடுகளில் 1,827 புலிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. 2022 நிலவரப்படி, 3,167-3,925 புலிகள் உள்ளன. உலக அளவில் காட்டில் வாழும் புலிகளில் 4இல் 3 பங்கு புலிகள் இந்தியாவில்தான் வாழ்கின்றன. இன்றுவரை கானுயிர் நிர்வாகத்தில் புலிக் காப்பகங்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் விளங்குகின்றன. ஆனால் இதற்கு மிகப் பெரிய விலை கொடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழ்ந்து வந்த மக்கள், பல தலைமுறைகளாகத் தாங்கள் வசித்துவந்த இடங்களை இழக்க வேண்டியிருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago