கைபேசிக் கதிர்வீச்சால் குருவிகள் காணாமல் போகவில்லை!

By ஏ.எம். அரவிந்த்

பெருநகரங்களில் நம் வீட்டைச் சுற்றி, சிட்டுக்குருவிகளை முன்புபோல் காண முடிவதில்லையே என்று நம்மில் பலரும் யோசிப்பது உண்டு. நம்மைச் சுற்றி தேன்சிட்டு, தவிட்டுக் குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி எனப் பல பறவை இனங்கள் இருந்தும், சிட்டுக்குருவிகளுக்கு நம் மனங்களில் ஒரு தனி இடம் உண்டு.

அதற்குக் காரணம் மற்ற பறவைகளைப் போல இல்லாமல், நம்மை அண்டி வாழப் பழகியது சிட்டுக்குருவி. நம் அருகிலேயே விளையாடி, நமது வீட்டுக்குள்ளே கூடு கட்டிக்கொண்டு, அரிசியை முறத்தில் புடைக்கும்போது சிதறும் தானியங்களையும் வண்டுகளையும் தின்று, நம்முடனே வாழ்ந்த பறவையைப் பிரித்துப்பார்க்க முடியுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்