வழக்கமாக வீட்டுத்தோட்டத்திற்குத் தேன்சிட்டு, மாங்குயில், இரட்டைவால் குருவி, மரங்கொத்தி, தவிட்டுக் குருவி, மீன்கொத்தி, கிளி எனப் பல பறவைகள் வரும். சில பறவைகள் மரங்களில் கூடு கட்டி வாழ்வதும் உண்டு.
சென்ற நவம்பரில் வீட்டின் பின்புறமிருந்து ஓர் அழகிய கூவல் கேட்டது. மரங்களில் தேடியபோது எந்தப் பறவையும் தென்படவில்லை. மீண்டும் அந்த இனிய கூவலைப் பின்வாசல் பக்கமிருந்து கேட்ட போதுதான் வாசற்படியில் ஓர் அழகிய சிறு பறவை அமர்ந்திருந்தபடி கூவியதைக் கண்டேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
21 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago