அழிக்கால் பேரிடர் ’22, வறீதையா கான்ஸ்தந்தின், கடல்வெளி
முட்டம் மீன்பிடித் துறை முகத்தில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவரால், அருகிலுள்ள அழிக்கால் எனும் கடற்கரைச் சிற்றூர் கடல் அரிப்பால் அழிவுக்கு ஆளாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஊருக்குள் மணலுடன் புகுந்த அலைகள் மீனவ மக்களின் வீடுகளை மூழ்கடித்தன. தற்போது மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகளால் நிறைந்துள்ளது இந்த ஊர். கடற்கரை மக்களின் குரலை சமவெளி மனிதர்களும் அரசும் காதுகொடுத்துக் கேட்பதேயில்லை என்பதை இந்த நூலும் மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago