லாங்வுட் சோலை கான்கிரீட்டுக்கு பலியாகக் கூடாது!

By கோவை சதாசிவம்

நீலகிரி மாவட்டத்தில் பருவமழைதோறும் நிலச்சரிவிற்கு உள்ளாகும் கோத்த கிரிக்கு மிக அருகில் 116 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அடர் காட்டின் பெயர் ‘லாங்வுட் சோலா’ (சோலா - சோலைக்காடு). தேயிலைக்காடுகளுக்கு இடையே எஞ்சியிருக்கிறது இந்தக் காடு. இங்கே காட்டுமாடுகள், பெரிய பழந்தின்னி வௌவால்கள் மலை அணில்கள், கூரன்பன்றிகள் (mouse deer), முள்ளம்பன்றிகள், மரநாய்கள், சீகாரப்பூங்குருவிகள் என, நகரமயமாகும் நீலகிரிக் காடுகளி லிருந்து விரட்டி அடிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களுக்கு கடைசிப் புகலிடமாக விளங்குகிறது லாங்வுட் சோலைக்காடு. இந்தக் காட்டுப்பகுதி வரலாற்றுத் துயரங்களையும், நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE