சூழலியல் தொகுதிகளையும் காட்டுயிர்களையும் பாதிக்கும் பலதரப்பட்ட மாசுகளைப் போல் ஒளி மாசுவும் (light pollution) சூழலியல் தொகுதிகளைப் பாதிக்கவே செய்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 2% ஒளி மாசு அதிகரித்துவருவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக மக்கள்தொகையில் 80% மக்கள் ஒளி வெள்ளத்தின் கீழ் வசிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் உயிரினங்கள் ஒளி மாசு காரணமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றன. ஆனால், இந்த ஒளி மாசு பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு மக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகளிடம் இல்லை என்பதே உண்மை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்