ஒவ்வொரு நாள் மாலையிலும் பறவைகள் கூடு திரும்பும்போது எழுகிற கூட்டொலி, கும்மரிச்சம் இருக்கிறதே. அந்த மகிழ்ச்சி ஆரவாரம் பறவைகள் தங்கும் எல்லா மரங்களிலும் கேட்கும். எல்லா நாள்களிலும் கேட்கும். அந்த ஆரவாரம் அடங்கவே வெகு நேரமாகும்.
கிராமங்களில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் வீடு திரும்பும் நேரத்தில், குட்டிகள் காத்திருக்கும் என்று தாய் ஆடுகள்தான் முதலாவதாக ஓடி வரும்! தொலைவில் சத்தம் கேட்டதுமே காத்திருந்த குட்டிகள் பட்டியை விட்டுத் துள்ளிக் குதித்து ஓடி வந்து தெருவின் பாதி வழியில் இருந்தே தாயுடன் கொஞ்சி மகிழ்ந்தபடி வீடு வந்து சேரும்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்