ஆர்.கே. நாராயண் நினைவு நாள்: மால்குடி நாயகன்

By முகமது ஹுசைன்

இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமையாகத் திகழும் ஆர்.கே.நாராயண் என்று அறியப்படும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணின் நினைவு நாள். சென்னைப் புரசைவாக்கத்தில் 1906-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அவர் பிறந்தார். அப்பா பள்ளி ஆசிரியர். தந்தை வேலை பார்த்து வந்த பள்ளியிலே நாராயணும் படித்தார். குழந்தைப்பருவத்தில் பெரும்பாலும் பாட்டியிடமே வளர்ந்தார். பாட்டியின் வளர்ப்பினாலோ எளிமையான கதை சொல்லும் திறன் அவருடைய இயல்பாக இருந்தது.

காதலுக்கு உதவும் அவருடைய வாழ்க்கை

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE