தேர்வு: பெற்றோர் செய்யக் கூடாத தவறு

By சா.கா.பாரதி ராஜா

மார்ச் மாதம் என்றாலே தேர்வுகள்தாம் நினைவுக்கு வரும். தேர்வு என்பது மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவை அளக்கும் ஓர் அளவுகோல். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாணவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் ஒரு வழியாகவே தேர்வுகள் கருதப்படுகின்றன.

குறிப்பாகப் பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் மரியாதை தரக்கூடிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. பிள்ளைகளின் மதிப்பெண்களால் தங்கள் பெருமை கூடும் எனப் பெற்றோர் நினைக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE