வாசகர் பார்வை - ‘இந்து தமிழ் திசை இயர் புக்’ - ஏன் வாசிக்க வேண்டும்?

By நா.மணி

‘இயர் புக்' என்பதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன? கல்வி, மருத்துவம், அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றின் நகர்வுகளே. ஓராண்டில் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள், நாடுகள், நகரங்கள், உலகளாவிய நடப்புகள், நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு. ஆங்கிலம் தொடங்கி அனைத்து மொழிகளிலும் ‘இயர் புக்'குகள் ஆண்டுதோறும் பல குழுமங்களால் வெளியிடப்படுகின்றன.

நிகழ்வுகளின் தொகுப்பு வெறும் செய்திக் கோவையாக, புள்ளிவிவரங்களின் தொகுப்பாக இருந்தால், ஆசைக்கு வாங்கிச் சில பக்கங்கள் படித்துவிட்டு அடுக்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து படிக்க முடியாது, சலிப்புத் தட்டும். போட்டித் தேர்வுகளுக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு மனப்பாடம் செய்பவர்கள் வேண்டுமென்றால் முழுவது மாக வாசிக்க முயன்று பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE