பள்ளிகளில் வெறுப்புப் பேச்சு வேண்டாமே!

By ஆர்த்தி சி.ராஜரத்தினம்

கடந்த சில ஆண்டுகளாகப் பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் கடைப்பிடிக்கப்படும் ‘வெறுப்புப் பேச்சு’ போக்கு தற்போது பள்ளிக்கூட வாசல்களையும் எட்டிப் பார்த்துள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் வன்முறை, அமைதியின்மை, வெறுப்புப் பேச்சுகளால் மாணவர்களின் மனநிலை அதிகம் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

காரணங்கள் என்ன? - ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பையொட்டியே ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி ‘சர்வதேசக் கல்வி தினம்’ கொண்டாடப்படுகிறது. அண்மையில் முடிந்த சர்வதேசக் கல்வி தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள், ‘வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராகக் கல்வியும் ஆசிரியர்களும்’ என்பதாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE