படித்த உடன் மறந்துவிடுகிறதா?

By ஜி.கோபாலகிருஷ்ணன்

மாணவ மாணவியரிடையே பொதுவாக எழும் பிரச்சினை படித்த பாடங்களை மறந்துவிடுவதுதான். அதுவும் தேர்வு நாள்களில் மறதி என்பது கொடுமையானது. என்ன செய்யலாம்? மறந்துவிடுகிறது என்பதற்காகப் படிக்காமலே இருந்துவிட்டால் மறக்கவேண்டிய அவசியமில்லை எனக்கூடச் சிலருக்குத் தோன்றலாம். இந்த மறதி எதனால் ஏற்படுகிறது? படிப்பதை மறப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:

# பதற்றம்: திட்டமின்றிப் படிப்பது பதற்றத்தை ஏற்படுத்தும். ‘இதுநாள் வரை படிக்க வில்லையே’ எனும் குற்றவுணர்வும் ஒரு காரணம்தான். கடைசி நேரத்தில் புதுப்பாடங் களைப் படிப்பதும் ஒரு வகை பதற்றத்தை ஏற்படுத்தும். படிப்பதற்கும் அதை மூளையில் பதிவு செய்வதற்குரிய சமிக்ஞையையும் பதற்றம் துண்டித்து விடும். மறதி யைத் தூண்டி ஞாபகம் வைத்துக் கொள்வதை அது தடுக்கிறது. எனவே, பதற்றமே ஏற்படாமல் நம்மை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE