அக்டோபர் 10 : உலக மனநல நாள் | கவனச்சிதறல் பிரச்சினைகளும் உளவியல் படிப்புகளும்

By டாக்டர் எஸ். வந்தனா

வகுப்பு, படிப்பு, தேர்வு எனப் பள்ளிப்பருவ மாணவர்களின் தினசரி வேலை ஒரு வழக்கத்துக்குப் பழக்கப்படுத்தப்படுகிறது. இதனால் தேர்வு பயம், தாழ்வு மனப்பான்மை, படிப்பில் ஈடுகொடுக்க இயலாமை போன்ற பிரச்சினைகளோடு மிக முக்கியமாக கவனச்சிதறல் பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் உடல்நலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்துக்கும் தர வேண்டியது அவசியம்.

கவனச்சிதறல் அறிகுறிகள்: இந்தக் காலத்தில் வளரிளம் பருவத்தில் கவனச் சிதறல்கள் ஏற்பட அதிகக் காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகள், மாணவர்களுக்கு ஏற்படும் கவனச்சிதறல் பிரச்சினைக்கு உளவியலுடன் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. கவனச்சிதறல், மிகைச் செயல்பாடு பிரச்சினை ADHD (Attention Deficit Hyperactivity Disorder) என்று அழைக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE