மாயங்களை நிகழ்த்தும் வாசிப்பு!

By சக.முத்துக்கண்ணன்

வாசிப்பில் தடுமாறும் குழந்தைகளைப் பற்றிய கவலை தீர்ந்தபாடில்லை. கணிச மான எண்ணிக்கையில் நடுநிலை, உயர்நிலை வகுப்பு குழந்தைகள்கூட வாசிப்பில் தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது. இதைச் சரிசெய்யும் துறைசார் முயற்சிகளும் தீவிரமடைந்து வருகின்றன. அண்மையில் முன்னோடித் திட்டமாக பள்ளிக் கல்வித் துறை அறிமுகப் படுத்தியிருக்கும் ‘வாசிப்பு இயக்கம்’, கதை வாசிப்பை முன்வைக்கிறது.

மெல்ல கற்போர்: எழுத்துகளை அறியவும், அதைத் தொடர்ந்து வார்த்தையாக உச்சரிக்கவும் தொடர் பயிற்சிகள் தேவை. அதற்கு கால அவகாசமும் தொடக்கநிலை வகுப்புகளில் உண்டு. அப்பயிற்சியில் விடுபட்ட குழந்தைகளே வகுப்பில் முன்னேறிய பிறகும் வாசிப்பில் தடுமாறுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE