சில சொற்களைப் பேசும்போது வராத குழப்பம், எழுதும்போது வரும். உதாரணமாக ‘கோவிலா, கோயிலா?’ என்பதுபோல. ஏனெனில், பேச்சுமொழி வேறு, எழுத்துமொழி வேறு. உலகம் முழுவதும் இந்த வேறுபாடு உண்டு. எழுதுவோர் ‘நமக்கு இதுகூடத் தெரியலையே' என்று சுய ஆற்றாமை கொள்ள வேண்டியதில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' அல்லவா? பேசப் பேச, எழுத எழுதத்தான், தவறு சரியாகும்.
பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, யாரும் பயிற்சி செய்வதில்லை. அதனால்தான் தமிழ்நாடு அரசு, அரசுப் பணிகளுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று ஆணையிட்டிருக்கிறது. இது மிகவும் நல்லது. பாடத்துக்காகவும் படிக்கலாம். வாழ்க்கைக்காகவும் தெரிந்துகொள்ளலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
19 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago