பட்டிக்காட்டிலேயே வளர்ந்த மாரிமுத்துவுக்குப் பட்டணத்தில் பெண் எடுத்து அவளோடு பட்டணத்துக்கு அடிக்கடி போய் வந்து பட்டணத்து வாழ்க்கையை மனைவியோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. இவன் ஆசையைப் புரிந்துகொண்டதுபோல் பட்டணத்திலிருந்து ஒரு வரன் வந்தது. அவள் பெயர் கோகிலா. அவள் பட்டிக்காட்டில் இருக்கும் தோப்புகளையும் தோட்டங்களையும் சினிமாவில் பார்த்துவிட்டு ஒரு பட்டிக்காட்டு மாப்பிள்ளையைத்தான் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டாள். இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைய மாரிமுத்து ஆசை ஆசையாய் தாலிகட்ட கோகிலாவும் மிகவும் சந்தோசத்துடன் மாரிமுத்துவின் கையால் தாலி வாங்கிக்கொண்டாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago