பெண் எழுத்து: ஆடை அரசியல்

By செய்திப்பிரிவு

பெண்ணின் தலைமையில் இனக் குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்தபோது ஆடையில் பாலினப் பாகுபாடு கிடையாது. கடுங்குளிரிலும் வெப்பத்திலும் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே ஆடைகள் அன்றைக்குத் தேவைப் பட்டன. சொத்துடைமைச் சமூகத்தில்தான் பெண்கள் சிறிது சிறிதாகப் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் பட்சமாக ஆக்கப் பட்டார்கள். பெண்களை அடிமைப்படுத்த ஆதிக்கச் சமூகம் கையிலெடுத்தவற்றில் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடை என்பது ஒழுக்கத்தின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் அடையாளமாகத் தந்திரமாகத் திரிக்கப்பட்டதும் அப்போதுதான் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியை மைய மாக வைத்துக்கொண்டு, ஆடை உருவான வரலாறு தொடங்கி சமகால ஆடைகள் வரை பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சிந்துஜா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE