தினமும் மனதைக் கவனி - 15: உங்கள் குழந்தை சேட்டையா, சமர்த்தா?

By பிருந்தா ஜெயராமன்

ஒரு பெண்ணின் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டோம் இப்போது! தாய் எனும் நிலையை அடைகிறாள். தங்களால் உருவக்கப்பட்ட உயிர் வளர்ந்து வருவதைப் பார்க்க தம்பதிக்குக் கட்டிலடங்கா உற்சாகம். மகப்பேறு மருத்துவரும் குழந்தைப் பிறப்பு நிபுணரும் கருப்பையில் உள்ள குழந்தையின் உடல், மனரீதியான வளர்ச்சிக்குத் தாயும் தந்தையும் என்ன செய்யவேண்டும் என்று விளக்குவார்கள்.

உணர்வுரீதியான பாதுகாப்பு:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE