உயர்கல்வி பயில கல்லூரிகளுக்குள் நுழைதல் ஆண்களைப்போல் பெண்களுக்கு அவ்வளவு எளிதல்ல. அவர்கள் பொருளாதாரத் தடைகளோடு பல்வேறு சமூக பண்பாட்டுத் தடைகளையும் தாண்டியே கல்லூரிகளுக்குப் பயில வருகின்றனர். பெண் கல்வியில் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள்கூடப் பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தால் பெண்களைக் கல்லூரிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர்.
இத்தகைய சூழலில் கல்லூரிகளுக்குள் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என்கிற செய்தியை யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாது. பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைத் தந்துள்ளது. எனினும் அவலங்கள் தொடரவே செய்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
9 days ago