சகாயமும் முத்தரசும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தார்கள். அந்தக் காலத்தில் சைக்கிளே இல்லை. ஆனால், சகாயம் மட்டும் எப்படியோ ஒரு துட்டு, ரெண்டு துட்டு என்று சேர்த்துவைத்துப் பன்னிரண்டு ரூபாய்க்கு சைக்கிள் வாங்கிவிட்டான். ஊரே அவன் சைக்கிள் வாங்கியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டது.
இரண்டு, மூணு நாளாகக் காட்டு வேலையையும் போட்டுவிட்டு அவன் வீட்டு வாசலிலேயே நின்று பார்த்து அதிசயித்தார்கள். அவன் பொண்டாட்டி காளி ஒரு மூடை வத்தலையும் அடுப்பைச் சுற்றிச் சுற்றி சைக்கிளுக்குச் சுத்திப்போட்டாள். சகாயம் வேலை செய்யும் இடம் ரொம்ப தூரமாயிருந்தது. அதனால்தான் அவன் சைக்கிள் வாங்கினான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago