பெண்கள் எழுதுவதும் பெண்களைப் பற்றி எழுதுவதும் இலக்கிய உலகின் மிக அரிதான செயலாகவே இப்போதும் இருக்கின்றது. விதிவிலக்குகளைத் தவிர, பெண்ணுடலை எழுதுகிற ஆணின் கரங்கள் பெண்ணுரிமையை எழுதத் தயங்குகின்றன. அதனால்தான் பெண்களே தங்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் குரல்கூட ஆணாதிக்க முழக்கத்தில் நசுக்கப்பட்டுவிடுகிறது. அதையும் தாண்டி ஒலிக்கிற குரல்கள் மட்டுமே வாசகர்களைச் சென்றடைய முடிகிறது. அப்படிப் பெண்கள் சார்ந்து எழுதப்பட்டுக் கவனம் ஈர்த்த படைப்புகளில் சில இவை:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்