கிராமத்து அத்தியாயம் - 6: பேரனுக்குக் கோழியும் நரியும்

By செய்திப்பிரிவு

நாலு வருசமாய் பிள்ளையே இல்லாமல் இருந்த மங்களத்துக்கு இப்போதுதான் ஆம்பளைப் பிள்ளை பிறந்திருக்கிறது. ஆண் பிள்ளை பிறந்துவிட்டால் அந்தக் காலத்தில் ஊர் பொம்பளைகள் எல்லாம் சேர்ந்து குலவையிடுவார்கள். அதோடு வருகிறவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து கொஞ்சம் பனங்கல்கண்டும் கொடுப்பார்கள். எல்லாருடைய முகத்திலும் சந்தோசம் பொங்கும். சிரித்துப் பேசி மகிழ்வார்கள். பெண் குழந்தை பிறந்துவிட்டால் எந்தச் சந்தோஷமும் கிடையாது. ஆமா அவ பொம்பளப்புள்ள பெத்திருக்காளாம், அவள என்னத்தப்போயி பாக்க என்று கொஞ்சம்கூடச் சந்தோஷமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு போவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE