சந்தோஷி மாதா, தாமரை, அமுதசுரபி, ஸ்ரீமாதா, வான்மழை, செம்பருத்தி, கன்னிப்பூக்கள், பாசப் பறவைகள், சீசா, ஐந்து இதழ்கள் இவையெல்லாம் இனி மேல் தொலைக்காட்சிகளில் வரவிருக்கும் மெகா தொடர்களின் தலைப்புகளோ, திரைப்படங்களின் பெயர்களோ கிடையாது. திருநங்கைகள் தங்களுக்குள் ஐந்து பேர், பத்து பேராக இணைந்து உருவாக்கிய சுயஉதவிக் குழுக்களின் பெயர்கள்தாம் இவை.
பூ கட்டுதல், உணவகம், மீன் அங்காடி, அழகுக் கலை, அரிசி வியாபாரம், புடவை விற்பனை எனப் பல தொழில்களை இந்தக் குழுக்களைச் சேர்ந்த திருநங்கைகள் செய்துவருகின்றனர். இந்தப் பத்து குழுக்களை ஒன்றிணைத்து, `வடசென்னை திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு' செயல்படுகிறது. இதன் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா அண்மையில் லயோலா கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago