இரண்டு காதல்கள்: இருவேறு கோணங்கள்

By ச.கோபாலகிருஷ்ணன்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, பகவதி பெருமாள் நடித்துள்ள ‘விசித்திரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் வெளி யாகின. இரண்டு படங்களின் கதைகளிலுமே ஒரு முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றுக்கு மேற்பட்ட துணையைக் கொண்டிருப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும் விளம்பரங்களுடன் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தைவிட எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி யிருக்கும் ‘விசித்திரன்’ கண்ணியமாகவும் நவீனச் சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஆண் - பெண் உறவைக் கையாண்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE